சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றை நீக்கி சிறந்த தீர்வை தரும் வாழைத்தண்டு சாறு

சளி, இருமலுக்கு வாழைத்தண்டு சாறு தீர்வு தரும். இதை வாரத்துக்கு 3 முறை சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும். எனவே உணவிலும் வாழைத்தண்டை ஒதுக்காதீர்கள். சரி. வாழைத்தண்று சாறு தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் : சிறிய வாழைத்தண்டு – ஒன்று, பூண்டு – 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை – தலா ஒன்று, துளசி – சிறிதளவு, மிளகு – 3. […]
கெட்ட நீரை வெளியேற்றும் அருகம்புல் சாறு

அருகம்புல் சாறு கொடுக்கும் ஆரோக்கியம்… சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு […]
பாதவெடிப்பை சரி செய்யும் பவுடர்

நிறைய பெண்களுக்கு உடல் சூட்டினால் கால் பாதங்களில் அரிப்பும், பிளவும் காணப்படும். சிலருக்கு ரத்தம் கொட்டும். வலியால் துடிப்பார்கள். இது வருடக்கணக்கால் இருந்தால் கால்கள் மட்டும் இல்லாமல் உள்ளங்கைகளிலும் வெடிப்புகள் பரவும். இதை சரி செய்ய பவுடர் தயார் செய்வோம் வாங்க.தேவையானவை: மருதாணி – 1 கிலோ, தூள் மஞ்சள், வசம்புத் தூள் – 100 கிராம்.மருதாணி உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. மஞ்சள் கிருமிநாசனி மட்டுமல்ல; அழகுதரக் கூடியது. வசம்பு இதுவும் நுண்புழு கொல்லி, பாத வெடிப்புக்குக் […]
வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா!

காலை டயட் உணவில் தயிர் சேர்க்கப்படுகிறது. தயிர் ஆரோக்கியமான உணவு பொருள் என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்து, அசிடிட்டி பிரச்சனையை வரவழைத்துவிடும். மேலும், வெறும் வயிற்றில் தயிருடன் பழங்கள் சேர்த்து சாப்பிடுவதையும் தவிர்த்தல் நல்லது.
படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேசிய நல்வாழ்வு குழம இயக்குநர் ஷில்பா பிரபாகர்சதீஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவண கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு. பிரியா ராஜ் ஆகியோர் உள்ளனர்.
கண் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது. சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.தினமும் 8 மணிநேரம் […]
எலும்புகளை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும்.சொட்டு சொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து […]
வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் உள்ளன. கேரட் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை இரு மடங்கு குறையும்.
அதிசயம் நிகழ்த்தும் ஐஸ் கட்டி மசாஜ்

முகத்தை அழகுப்படுத்த பெண்கள் விதவிதமான பேசியல் முறைகளை பின்பற்றுவது வழக்கம். அதனுடன் சேர்த்து முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்க ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம். இதன் மூலம், முகம் பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையான தோற்றமளிக்கும். வாரத்திற்கு 2 முறை செய்தால், முகத்தில் அதிசய மாற்றத்தை காணலாம். முகமானது பொலிவுடன் மென்மையாக மாறும்.
தலை வலி குறைய!

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும் வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.