பற்கள் பளிச்சென்று இருக்க

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெகு துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். தினமும் காலை மற்றும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இருக்கவும், நாக்கில் […]

தொப்பை குறையணுமா???….

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.தேவையான பொருட்கள்பூசணிக்காய் – அரை கிலோதேன் – 2 தேக்கரண்டி தண்ணீர் – 300 மி.லி.செய்முறை: வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும். அதில் தேன் கலந்து பருக வேண்டும்.இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் […]

வயிற்றுப்புண்ணுக்கு- வீட்டு சிகிச்சை

வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 – 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (திடீரென 2 – 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். […]

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், […]

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைபயிற்சியா?

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) […]

வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம்

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் […]

கல்லீரல் பிரச்னைகளை எளிமையான முறையில் தீர்க்கும் வழிமுறை

இன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்கு அவசர கதியில் செல்லும் வாழ்க்கைதான் நடக்கிறது. இதனால் உணவு உண்பதில் இருந்து அனைத்திலும் அவசரம்தான். ஒரு புறம் பாஸ்ட் புட் உணவுகளால் பாதிப்பு, மறுபுறம் புகையிலை உட்பட பல்வேறு தீய பழக்கங்களால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.இதில் இளம் வயதினர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற ஆரோக்கிய குறைபாட்டால் பலர் கல்லீரல் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இப்படி கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுங்களா?கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள்… அதாவது ஜுஸ், […]

நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு மியாட் மருத்துவமனையில் சிக்கிஸ் பெற்று வரும் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை தகவல்

இன்று 23.11.2023 மதியம் 1.00 மணி அளவில் நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மத்திய சுகாதார செயலர் சுதன்ஷ் பந்த் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்

கோரைப்பாயின் நன்மைகள்…

கோரையினால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, பசிமந்தம், சுரவேகம் நீங்கும். நம் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன், அமைதியான உறக்கமும் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் சிறப்பே கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிப்பதாகும்.