நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலி

வெயிலில் அதிகம் நின்று வேலை செய்பவர்கள், மூலநோய் உள்ளவர்கள், உடலில் அதிகமாக சூடு உள்ளவர்கள் ஆகியோருக்கு நீர்ச்சத்து குறைந்து அதன் மூலம் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் தன் இயக்கத்திற்கு தேவையான நீரை உடலுக்குள் உள்ளதை உரிஞ்சிக் கொள்வதால், உடலில் நீர்ச்சத்துகள் குறைந்து விடுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்த அளவின் வேகம் குறைந்து தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு தலையின் நரம்புகள் கூட புடைக்கலாம். இது அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வுதான். பயப்பட தேவையில்லை. இது போன்று […]