சென்னை கிண்டி ரேஸ் கிளப் குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை – உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தகவல்

சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக ரேஸ் கிளப் நிர்வாகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்க்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்துவிட்டது. சம்பந்தப்பட்ட தாசில்தார், நிலத்தை தோட்டக்கலை துறைவசம் ஒப்படைத்துவிட்டார் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
குத்தகை பாக்கி ₹730 கோடி செலுத்தாததால், குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் ▪️ நிலம் இன்னும் ரேஸ் கிளப் வசம்தான் உள்ளது. ஆயிரம் பணியாளர்கள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் – ரேஸ் கிளப் தரப்பு வழக்கறிஞர் வாதம் ▪️ குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளப்பில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது – அரசு சார்பில் வாதம் வழக்கில் வாதம் […]