பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]
தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தியே உயிரிழந்தார்

சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் தடம் எண் 500 அரசு பேருந்து இசக்கியம்மாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]
சென்னை குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதனால் குரோம்பேட்டையில் இருந்து […]
ஆலந்தூரில் இருந்து 200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் 200 கோடி மதிப்புள்ள 50 சென்ட் அரசு நிலம் மீட்பு, வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்த நபர்களின் பொருட்களை கைப்பற்றினார்கள். செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் லெதர் பொருட்கள் விற்பனை மைய்யம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட மூன்று இடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சிர் அறுமுகம் தலைமையில் பாதுகாப்புடன் பொருட்களை அகற்றிய வருவாய் துறையினர் 200 கோடி மதிப்புள்ள 50 […]
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் சுவர்களில் வண்ண ஒவியங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் எரிந்து எலும்பு கூடான கார்

காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் வழியாக பல்லாவரத்தை நோக்கி வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை சாமு என்பவர் ஒட்டி செல்ல அதில் மூன்று நபர்கள் இருந்தனர். சரியாக குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை கடந்து பான்ஸ் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் செல்லும் போது திடீரென கார் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. புகை வந்ததை பார்த்த ஓட்டுநர் காரை சாலையில் நடுவே நிறுத்திவிட்டு இறங்கி ஓடி விட்டார். சில நேரத்தில் கார் முற்றிலும் […]
ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி, சாலையின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.