சமோசா வாங்கி தராத கணவன் மீது மனைவி குடும்பத்தினர் தாக்குதல்.
உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார். ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளார். சமோசா எங்கே என மனைவி கேட்டபோது, வாங்க மறந்து விட்டேன் என சிவம் குமார் கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. மறுநாள் தனது குடும்பத்தினரை வரவழைத்த சங்கீதா, சமோசா […]