லெக்பீஸ் இல்லாத கோழியா?ஓட்டலுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம்

கோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை : நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவை உப்பிலிபாளையம் மெயின்ரோட்டில் | மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி : கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி குடும் பத்தினருடன் சாப்பிட சென்றேன். தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழிக்கு(கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன் பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் ‘லெக்பீஸ்’ துண்டு எங்கே? என்று கேட் […]