நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ரவியுடன் பெற்றோர் வாக்குவாதம்

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று பெற்றோர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் ஆளுநர் ரவிக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வு […]
அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி 2 நாட்கள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று சென்றார். இந்நிலையில், இன்று (ஆக. 11) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழக கவர்னர் இரண்டு நாள் (ஆகஸ்ட் 10, 11) பயணமாக திருவண்ணாமலை நகரத்திற்கு வருகிறார்

தனியார் ஹோட்டலில் தங்குபவர் கிரிவலம் செல்ல முடிவு செய்துள்ளார்.
மக்களவையில் திமுக நோட்டீஸ்

தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் – மக்களவையில் திமுக நோட்டீஸ் “மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்”திமுக எம்.பி டி.ஆர்.பாலு
டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாடு ஆளுநருடன் சந்திப்பு;

டிஜிபியாக பொறுப்பேற்றதற்கு ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கவர்னர் ரவிக்கு எதிராக திமுக போஸ்டர் யுத்தம்

தி.மு.க.,வினர் சென்னையில் கவர்னர் ரவிக்கு எதிராக, போஸ்டர் ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊழல்வாதிகளை கவர்னர் ரவி காப்பாற்றுவதாக, தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் ரவிச்சந்திரன், சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.அதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், நீதிமன்ற விசாரணை துவக்க, இசைவு ஆணை வழங்கக் கோரி, தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு, கவர்னர் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? சட்டத்துறை அமைச்சரின் கடிதத்துக்கு பிறகு, பதில் அளிக்க வேண்டிய.நிர்ப்பந்தத்திற்கு ஆளான கவர்னர், அ.தி.மு.க., முன்னாள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை தொடங்க அனுமதிக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணையை சுட்டிக்காட்டி கவர்னருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால், தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்-

ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாடு மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக கண்டனம்.செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது, ஆளுநர் பாஜகவைபோல் செயல்படுவதை காட்டுகிறது.அமலாக்கத்துறையை தனது கிளை அலுவலகம்போல பாஜக மாற்றியதால், தான் எடுத்த முடிவு சரியானது என அவர் கூறியுள்ளார்.மாநில அரசு நிர்வாகம் சுமூகமாக செயல்படுவதை […]