மூன்று குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்த மசோதாக்களை வாபஸ்பெற்றது மத்திய அரசு

ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களை வாபஸ்பெற்றது மத்திய அரசு. புதிய திருத்தங்களுடன் 3 மசோதாக்களையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.

இளம்பிள்ளை அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

காக்காபாளையம்:தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து […]

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கத்தினர் மற்றும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு,கைது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!உணவு, மருந்துகள், வேளாண் இடு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கு!!பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைத்திடு!!! புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்து! உணவுப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்திடு! ரேஷன் கடையை திறந்து பொது விநியோக முறையை செயல்படுத்து!! அனைவருக்கும் இலவச கல்வி, சுகாதாரம்,தண்ணீர் மற்றும் உடல் நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்!தேசிய கல்விக் கொள்கை, […]

தமிழக அரசு வாதம்

அப்போது தமிழக அரசு தரப்பில் வாதாடியதாவது: யாரையும் பாதுகாக்கவில்லை; நடவடிக்கை எடுப்பதை விடுத்து கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? மணல் குவாரி குறித்து விசாரணை நடத்துவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. கனிமவளக் குற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. குவாரி உரிமையாளர்களின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா?. என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற படுக்கை விரிப்புகள் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, புதிய படுக்கை விரிப்புகளாக இருக்க வேண்டுமென்று அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது

அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது திங்கட்கிழமை பிங்க் கலர், செவ்வாய்க்கிழமை அடர்புளு கலர், புதன்கிழமை மெரூன் கலர், வியாழக்கிழமை வைலட் கலர், வெள்ளிக்கிழமை கிரீன் கலர் மற்றும் சனிக்கிழமை லைட்புளூ கலர் ஆகிய 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் இந்த திட்டம் […]

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறைகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் […]

பொது சொத்துகள் ஆக்கிரமிப்பு – கிரிமினல் வழக்கு

அரசின் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு அதிகாரிகளின் உதவியுடன் பேராசைக்காரர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரிக்கிறது – நீதிபதி வேதனை

மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி

இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ (24.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம்‌, பட்டேல்‌ நகர்‌, சென்னை மேல்நிலைப்பள்ளியில்‌ மேல்நிலைக்‌ கல்வி பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌‌, இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையத்துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடுவாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ செஞ்சி கே.எஸ்‌.மஸ்தான்‌‌, மேயர்‌ திருமதி ஆர்‌.பிரியா‌, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்‌ கலாநிதி வீராசாமி‌, […]