மாடம்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு பைக் கொள்ளையர் அட்டகாசம்

தாம்பரம் அருகே நடந்து சாலையில் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 71 வயதான மூதாட்டி விஜயலட்சுமி. மதியம் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் […]
கிழக்கு தாம்பரம் வழிப்பறி கொள்ளையரை சிசிடிவி மூலம் பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க […]