தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 182 பேர் கைது

பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை […]
பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்ற 3பேர் கைது

பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட துவங்கினார். அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை மேற்கண்ட போது 100, கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் […]
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

கைதானவர்களின் விஷ்னு (27) என்பவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளார். 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) இருவரும் கைது. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்