8-ம் வகுப்பு மாணவனை உயிர் பலி வாங்கிய செல்போன் பல்லாவரத்தில் சோகம்

செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப […]

குரோம்பேட்டை நேரு நகர் எஸ் சி எஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 39 வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

இதில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் டாக்டர் வி.ஜஸ்டின் ஐ ஆர் எஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தாளாளர் கிருஷ் சந்தானம் உடன் உள்ளார்.