உங்களால் நிறுத்த முடிந்தது மின்சாரத்தை மட்டும் தான்! -அண்ணாமலை

வையத்தலைமை கொள்ளும் பாரதம் ‘ஜி – 20’ மாநாட்டின் தலைமைக்கான கருப்பொருளாக முன்வைப்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வாசகத்தை. இதன் பொருள், – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் நம் பாரதத்தின் முயற்சி, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த மாநாடு துவங்கப்படும் வேளையில், இந்தியாவை உலகத்தின் தலைமைக்கு உயர்த்தி இருக்கும் பிரதமர் மோடியின் பெருமைகளையும், […]