சேலையூர் ஆவின் பாலகம் சூறையாடல். சிசிடிவி கட்சியால் பரபரப்பு

தாம்பரம் அருகே ஆவின் பாலகத்தில் சிலர் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர், மப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருபவர் சண்முகவள்ளி நேற்று இரவு 8.00மணியளவில் பால் வாங்குவதற்க்கு வந்த அரவிந்தன் என்பவர் தனது வீட்டிற்க்கு பால் வரவில்லை என்று கடையில் வேலை பார்க்கும் சாத்தையாவிடம் தனது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடையில் இருந்த பொருட்களை அரவிந்தனின் நண்பர் ஒருவர் தூக்கி வீசியதும் சாத்தையா கையெடுத்து […]