பறவைகளுக்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் பலர் தினசரி பறவைகளுக்கு உணவளிப்பதை அன்றாடச் செயல்களில் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மனிதர்கள் தொடர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது பறவைகளின் பசியைப் போக்க மட்டுமல்ல நமது ஆரோக்கியமான, வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் அமையும் என ஜோதிடநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு கோள்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு நாளும் அதற்குரிய பறவைகளுக்கு உணவினை அளித்து வர மேலும் சிறப்பான பலன்களை பெற முடியும். பொதுவாக தினமுமே முன்னோர்களுக்கு உணவளிக்கும் விதமாக காக்கைக்கு உணவளிப்பது நல்லது. புதன் […]
கிழக்கு தாம்பரத்தில் 2000 பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து
“அந்த மனசுதாங்க கடவுள்” கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் ரசலையன்,கட்டிட நிறுவன உரிமையாளராக உள்ள இவர் மேஸ்திரியாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தனது குடும்பத்தினர், உறவினர்கள் நிறுவனத்தில் பணிபுறிபவர்கள், வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அழைத்து கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினார். தன்னைபோல் தனது வீட்டருகே உள்ளவர்கள் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் கேக், மட்டன் பிரியாணி, புத்தாடைகளை வழங்கினார். முன்னதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் கலந்துக்கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை […]
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற […]
கெட்டுப்போன இறைச்சி கிழக்கு தாம்பரத்தில் 2 உணவகங்கள் மூடல்

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள 6 பெரியளவிலான அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அதிகாரிகளுடன் தீவிர சோதனை நடத்தினார்.. அப்போது கெட்டுபோன உணவுகள், அழுகிய மற்றும் பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகள் போன்றவறை குப்பையில் கொட்டி அழித்தார். பின்னர் சுகாதாரமற்று நடத்தபட்ட 2 உணவகங்களை மூடியும், உரிமம் இன்றி நடத்தபட்ட ஒரு உணவகத்திற்கு விற்பனை […]
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டுமா?

நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு உட்கொண்டாலும், பசி பற்றிய பல விஷயங்களை அறியாமல்தான் இருக்கிறோம்.பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில் வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாகச் செரிமானமாகி சத்துகளை உடலால் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. […]
சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையர் வே.அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்

வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. அனைவருக்குமே குழந்தை என்றால் பெரும் ப்ரியம். தங்களது குழந்தைகளை அன்போடு மட்டுமின்றி அக்கறையோடு பார்த்துக்கொள்வதற்கும் பலர் துடிப்பார்கள்.ஆனால் அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த […]
உணவில் நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீரிழிவு நோயைத் தவிர்க்க உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.வெங்காயத்தையும் சேர்க்கலாம். வெங்காயம் இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வெங்காயத்தில் சுமார் 44 கலோரிகள் […]