வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு

நாடு திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் நேரில் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கினர்

வெள்ளம் சூழந்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் 18 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு சந்தீப்ராய் ரத்தோர் கூறியுள்ளார்

சென்னை அருகே கூடுவாஞ்சேரி அருள்நகர் – ஆதனூர் இணைக்கும் தரைபாலம், காமாட்சி நகர், பவானியம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு. சுமார் 5000க்கும் அதிகமானோர் கடும் பாதிப்பு!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணம்

வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலம் விநியோகம் 2வது நாளாக மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் வழங்கப்படும் உணவு

சென்னையில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. ▪️ 2015ம் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். ▪️ சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ▪️ 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் […]

2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்

சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்