தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டாஸ் தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலையில் தனது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு, முறையீடு என்ற அடிப்படையில், அவசர வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையீடு செய்வது வழக்கம். அந்த வகையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பெண் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் சுதந்திர […]

கேரள சட்டப்பேரவையில் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, கேரளாவில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

(15.8.2023) சென்னை, தலைமைச்‌ செயலகக்‌ கோட்டை முகப்பில்‌ நடைபெற்ற சுதந்திரத்‌ திருநாள்‌ விழா

(15.8.2023) சென்னை, தலைமைச்‌ செயலகக்‌ கோட்டை முகப்பில்‌ நடைபெற்ற சுதந்திரத்‌ திருநாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, டாக்டர்‌ ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்‌ விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின்‌ நல்‌ ஆளுமை விருதுகள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலனுக்காக மிகச்‌ சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள்‌, மகளிர்‌ நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர்‌ விருதுகள்‌, முதலமைச்சரின்‌ மாநில இளைஞர்‌ விருதுகள்‌, காவல்‌ பதக்கங்கள்‌ ஆகிய தமிழ்நாடு அரசின்‌ விருதுகளையும்‌, பதக்கங்களையும்‌, பாராட்டுச்‌ […]

தாம்பரத்தில் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுக்கு பொதுவிருந்து அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தாம்பரம் செல்வ விநாயகர் கோயிலில் பொதுவிருந்து நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் அமைச்சர் சி.வெ.கணேசன், தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி பிரமுகர்கள் மூவர்ண தேசிய கொடி பந்தலில் பொதுமக்களுடன் பொருவிருந்தில் கலந்துகொண்டு 50மேற்பட்ட பெண்களுக்கு புடவைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், இந்திரன்அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

துணை மேயர்‌ கோ.காமராஜ்‌ (15.08.2023) தாம்பரம்‌ மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில்‌ நடைபெற்ற சுதந்திர தின விழாவில்‌ தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்‌

உடன்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் என்ற ஊரை சேர்ந்த மாணவன், சுதந்திர தின விழா நான் கண்டு ரசிக்கணும் என கடிதம் எழுதி இருந்தான்

அந்த சிறுவனுக்கு சிறப்பு அனுமதியுடன் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கொத்தலத்தில் கொடியேற்றும் நிகழ்வை காண வந்த காட்சி.