கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்,

மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல தவிர்க்கவும் கோரிக்கை
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது. நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை.