வ.உ.சி. துறைமுகம், மீனவர்களுக்கு தற்போது பயனுள்ளதாக அமைந்துள்ளது
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கா ரூ.15,000 கோடியில் புதிய ரயில்வே திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 7ம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, விடுதலை செய்து அந்நாட்டின் மன்னார் நீதிமன்றம் உத்தரவு
ஓரிரு நாட்களில் அவர்கள் நாடு திரும்புவார்கள் என தகவல்
தமிழ்நாட்டு மீனவர்களும் இந்திய மீனவர்கள்தான் : ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்: ராமேசுவரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

ராமேசுவரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று […]
சென்னை காசிமேட்டில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேர் மீட்பு!

சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை கடலோர காவல்படை மீட்டது. ஆகஸ்ட் 24-ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர் படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர். சென்னையிலிருந்து 240 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் தத்தளித்ததை கடலோர காவல்படை கண்டறிந்தது.
ஆதித்யா எல் 1 விண்கலம் : பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை ஒட்டி இன்று மாலை முதல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மீனவர்களுக்கு தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறி தாக்குதல்

காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்காட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ₹5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றதால் அதிர்ச்சி.
பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது;

9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு”
மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும் – முதல்வர்

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி ₨8,000 ஆக உயர்த்தப்படும் மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் – முதல்வர்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை நீதிமன்றம் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைவதால் விடுதலை கடந்த 25ம் தேதி நெடுந்தீவு அருகே மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு