சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.

சிட்லபாக்கம் MGR நகர், தாங்கள் கரை தெருவில் வசித்து வரும் கூலி வேலை செய்யும் திரு.பெருமாள் என்பவரின் வாடகைக்கு இருந்த இல்லம் மின்கசுவின் காரணத்தினால் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இதனை அறிந்த நம் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் மற்றும் பரிமளா சிட்டிபாபு அவர்கள் மற்றும் திரு.பா.பிரதாப் அவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திர்க்கு உடுப்புகள் மற்றும் பண உதவி அளித்ததுடன் மன தைரியம் கொடுத்தனர்.
கிழக்கு தாம்பரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலையில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்குகள் கொண்ட முருகன் பல் பொருள்அங்காடி இயங்கி வந்தது. இந்த நிலையில் இரவு மூடும்போது இரண்டாம் தளத்தில் திடீரென தீபற்றியது. இதனால் உள்ளே பணியாட்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயணைப்பு துறை, மின்சாரவாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதற்குள் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மேல் தளத்திற்கும் அதிகமாக […]
என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து

என்.என்.சி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தீப்பிடித்த இயந்திரத்தின் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.