அகரம் தென் பகுதியில் பயங்கர தீ விபத்து கடைகள் எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலை மப்பேடு சந்திப்பு நான்கு இரண்டு கடைகள் அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. மேடவாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஜெ சி பி வாகனங்கள் கட்ட பக்கவாட்டு பகுதிகளை உடைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதல் தகவலாக பேக்கரி மற்றும் ஹார்டுவேர் கடைகள் முழுவதும் எரிந்து நாசம் ஹார்டுவேர் […]
பல்லாவரம் அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பம்மல் நாகல்கேணியில் கார்த்திக் என்பவரது அட்டை கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம், சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீணிப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்கள் சேதமடைந்ததுள்ளது. தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் […]
குஜராத் அரசுக்கு குஜராத் ஐகோர்ட் கண்டனம்

இரண்டு ஆண்டுகளாக உரிய அனுமதி இல்லாமல் விளையாட்டு மைதானம் செயல்பட்டு வந்ததை கவனிக்க கண்பார்வை கூட இல்லையா அல்லது உறங்கி விட்டீர்களா என குஜராத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான வழக்கின் விசாரணையின் போது குஜராத் மாநில அரசை ஐகோர்ட் கடுமையாக சாடிள்ளது
ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

மத்தியபிரதேசம்: பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்துகோலா கிராமம் அருகே தீவிபத்தில் சிக்கியது; தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்குச்சாவடி ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.
வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு கார் எரிந்து சாம்பல்
பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட இருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து சேதம் காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சூர்யா ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது(29) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷின் கார் பழுதாகியதால் சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்று பழுது பார்த்து விட்டு மீண்டும் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி […]
தாம்பரம் குப்பை கிடங்கில் திடீர் தீ

தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவி […]
நொய்டாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீவிபத்து
செங்கல்பட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 சிறுமிகள் இன்று உயிரிழப்பு
செங்கல்பட்டில் சதாம் என்பவர் வீட்டில் நேற்று எரிவாயு சிலிண்டர் வெடித்து காயமடைந்த 2 குழந்தைகள் இன்று உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரஜியா பர்வீன்(8), ஆப்தாப்(2) உயிரிழந்தனர்.
டாக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 43 பேர் உடல் கருகி பலி
வங்கதேச தலைநகர் டாக்காவில் 7 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான நிலையம் எதிரே தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை விமான நிலைய எதிரே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் வாகனத்தை விட்டு தப்பி ஓடிய வாலிபர் திருடிக் கொண்டு செல்லும் பொழுது வாகனம் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தை சுமார் 25-வயது மதிக்க ஆண் நபர் ஓட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. […]