சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]

தாம்பரம் தீமிதி திருவிழாவில் விழுந்து அதிமுக பிரமுகர், மனைவி கருகினர்

சென்னை தாம்பரம் அருகே அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின்போது, நெருப்பு தனலில் தவறி விழுந்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அவருடைய மனைவி உட்பட 3 பேர் படுகாயங்களுடன், சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதி. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வார திருவிழா நேற்று ஞாயிறு அன்று சிறப்பாக நடந்தது. நேற்று மாலை அந்த கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இந்த தீமிதி […]

திருநீர் மலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த இருசக்கர வாகனம்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம் தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் […]

படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

சென்னை அடுத்த படூர் பகுதியில் ராட்சத எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபிக்கடை எரிந்து 5 லட்சம் பொருட்கள் நாசம். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் எரிவாயு குழய்களை பதித்து வீடுகளுக்கு நேரடி எரிவாயு இனைப்பு வழங்கி வருகிறது. இதனால் ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத எரிவாயு குழாய் பதித்துள்ள நிலையில் படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து எரிவாயு […]

முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

வல்லக்கோட்டை அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ

ஓடும் பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எர்ந்து வருகிறது. வல்லக்கோட்டை முருகன் கோவில் அருகே, தனியார் நிறுவன ஏசி பேருந்து ஓடும்போதே தீபற்றியது. உடனடியாக நிறுவன ஊழியர்கள் கீழே இறக்கபட்டனர். தற்போது அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது….

சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்த அரசு பஸ் எரிவாயுவில் இயங்கும் என்ஜினில் திடீர் புகை

சென்னை அடையாறு எல்.பி சாலையில் திடீரென தீ பிடித்து எறிந்த MTC பேருந்து! ஓட்டுனரின் எச்சரிக்கையால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு CNG கேஸ் பொருத்தப்பட்ட எம்.டி.சி பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது. இந்நிலையில் இன்று சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி நோக்கி வழக்கமாக புறப்பட்ட இந்த (102) பேருந்து மூன்று மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கையில் ஓட்டுனருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதியில் […]

சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே தீ விபத்து

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எதிரில் பழைய பொருள்கள் வாங்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து, கரும்புகை எழுந்ததால் சுற்றுவட்டத்தில் புகைமூட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், வயர்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் போன்ற பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீடீரென தீபற்றி எரிந்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு துறைக்கு […]