பள்ளி குழந்தைகள் வந்த ஸ்கூட்டர் தீயில் எரியும் பரபரப்பு காட்சி

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் இவர் நேற்று மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்த போது பம்மல் பிரதான சாலையில் திடிரென வாகனம் நின்றுள்ளது. மீண்டும் வாகனத்தை இயக்க முயன்ற போது திடிரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன் தனது குழந்தைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் தீபற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்ட கடைகளில் இருந்தவர்கள் […]
மதுரை சுற்றுலா ரெயில் தீ விபத்து – 10 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆக்ஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரெயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். இவர்களின் ரெயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் […]
புதின் இல்லத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புடினின் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையிலுள்ள ஒடின்ட்சோவோ நகரில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் எப்படி தீ பிடித்தது என பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரயில்பாதை அருகே மரங்கள், செடி கொடிகளுக்கு தீ வைப்பு..
பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதம்…
பம்மல் ஊதுபத்தி ஆலை தீப்பிடித்து எரிந்தது

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மனோலையா என்ற ஊதுபத்தி தயாரிக்கும் கம்பனி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென தீ பற்றி எரிய தொடங்கி கரும்புகை வெளியேறுவதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேரினர். மேலும் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவம் இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் போராடி […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம்.
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பரபரப்பு!

கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் உயிர் தப்பினர். பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர். விபத்து காரணமாகச் சென்னை-பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நடுரோட்டில் சொகுசு கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாலாஜி இவருக்கு சொந்தமாக bmw சொகுசு கார் உள்ளது. இந்த நிலையில் காரின் ஓட்டுனர் பார்த்தசாரதி திருவல்லிக்கேணியில் இருந்து bmw சொகுசு காரில் தாம்பரத்திற்கு சென்று கொண்டுள்ளார். அப்போது குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வந்துள்ளது. அப்போது காரை நடுரோட்டில் பார்த்தசாரதி நிறுத்தியுள்ளார். திடீரென காரில் தீப்பிடித்து. எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி காரில் […]
தாம்பரம் அருகே நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த வேன்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ராஜலட்சுமி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் அழைத்துச் செல்வது வழக்கம் இந்நிலையில் வாகனம் மூன்று நாட்களுக்கு முன்பு பழுதான நிலையில் கிஷ்கிந்தா சாலையில் உள்ள சர்வீஸ் சென்டரில் வாகனத்தை சரி செய்வதற்காக கொடுத்திருந்த நிலையில் இன்று வாகனம் சரி செய்யப்பட்டு சர்வீஸ் சென்டரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் எடுத்துச் செல்வதற்காக டிரைவர் பார்த்திபன் வாகனத்தை கிஸ்கிந்தா சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை […]