அடுக்குமாடி குடியிருப்பு தீவிடத்தில் 44 பேர் உயிர் இழப்பு
ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள டாய் போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் 31 அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்ந்துள்ளர். சுமார் 300 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 30 ஆண்டுகளில் ஹாங்காங் நகரம் கண்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது.
தாம்பரம் அருகே காப்பு காட்டில் திடீர் தீ
தாம்பரம் அடுத்த மதுரபாக்கத்தில் காப்பு காடு உள்ளது நள்ளிரவு நேரத்தில் அருகிள் உள்ள குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தபோது காப்பு காட்டின் உட்பகுதியில் தீபற்றி எரிந்து வருவது தெரியவந்தது, இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தன் பேரில் தியணைப்பு வாகனத்தில் வந்த விரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் வனத்துறையின மற்றும் காவல் துறையினரும் அங்கு வந்துள்ளனர், தீ விபத்து ஏற்பட காரணம் வெளியாகவில்லை அதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கோடை […]
பற்றி எரியும் பாகிஸ்தான் தலைநகர்
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]
வண்டலூர் அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து

வண்டலூர் அருகே பிரதான சாலையோரம் இருந்த பர்னிச்சர் கடை திடீரென தீபற்றி பற்றி எரிந்ததில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் தீவிபத்து குறித்து பல்வேறு போலீசார் விசாரணை
வீட்டு முன்பு நின்ற காரில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர், ஆனால் […]
குரோம்பேட்டையில் மழையிலும் தீப்பிடித்து எரிந்த வீடு

குரோம்பேட்டை எம்.ஐ.டி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்(30) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இவரின் மனை, குழந்தயுடன் வசிந்துவந்தார், இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஜெயராஜ் பணிக்கு சென்றார், மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களின் கொட்டகை வீடு எரிந்துள்ளது, தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் தீயை அனைத்தனர், ஆனால் கொட்டகை, வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது இது குறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் வழ்க்கு பதிவு […]
கோவை நாயகன் புதூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து!

தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீ விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை!
கேளம்பாக்கம் மருந்து கம்பெனியில் திடீர் தீ பலருக்கு மூச்சுத் திணறல்

கேளம்பாக்கம் அருகே தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து. 700 பணியாளர்கள் வெளியேற்றம், 4 பெண் பணியாளர்கள் முச்சு திணரல் காரணமாக பாதிப்பு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் சாப்ட்ஜெல் ஹெல்த்கேர்(Softgel ) எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து. தகவல் அறிந்த சிறுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த வீரர்கள், கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியில் ஈடுபட்ட […]
சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]