விவசாயிகளின் கோரிக்கை குறித்து பேச தயார் – மத்திய அரசு அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு நேரம் கடத்தவே பேச்சுவார்த்தை நடத்துவதாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு

நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியல்

நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டுள்ளார். மலேசிய பாமாயிலுக்கு பதில் உள்நாட்டு எண்ணெய் விற்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு

‛‛ விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது ” என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் சந்தேகம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு தூண்டி விடுவதாகவும் கூறியுள்ளார்.

6 மாசத்திற்கு உணவு, பதுங்க ஆசிரமங்கள்! டெல்லி விவசாயிகள் போராட்டம்.

உளவு துறை சீக்ரெட் ரிப்போர்ட் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பான உளவு துறை ரிப்போர்ட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் டிச. மாதம் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சுமார் ஓராண்டு வரை நீண்டது. அதன் பின்னரே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது இதற்கிடையே […]

பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

181.40 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கப்படுகிறது.