தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதுவிலக்கு கோரி போராட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்பாட்டம் நல்லாட்சி வழங்கும் தமிழகமுதல்வர் மாணவர்கள், பெண்கள், தொழில்துறை மருத்துவ கட்டமைப்பு என முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கும் சூழலில் ஏழைகள், இளைஞர் சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். விஷச்சாராய வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நிக்கம் செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்து […]
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக தொடர்கின்றது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 78 ஆக உள்ளது.
விஷச்சாராய வழக்கில் கைதான சடையன் என்பவரின் மகள் வீட்டில் இருந்து 360 லிட்டர் மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

விஷச்சாராய வழக்கில் மாதேஷ், சடையன் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் கலந்த சாராயத்தை மகள் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக சடையன் அளித்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது.
விஷச்சாராயம் – மேலும் 2 பேர் கைது!..
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 59 உயர்ந்த நிலையில், இதுவரை 14 பேர் கைது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 58ஆக அதிகரிப்பு!

சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் உயிரிழப்பு.
சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 […]
கள்ளக்குறிச்சியில் இன்னமும் அடங்காத மரண ஓலம்.. நேரத்திற்கு நேரம் எகிறும் பலி எண்ணிக்கை! 21 பேர் கவலைக்கிடம்!

தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இதில், 4 பெண்களும் அடங்குவர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். […]
இந்த கள்ளச்சாரய வியாபாரத்தில் இரண்டு தி.மு.க கவுன்சிலர்களுக்கு தொடர்பு உண்டு

மாவட்டச் தி.மு.க செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் குற்றவாளிகளை காப்பாற்ற முயல்கிறார்.இது குறித்து சி.பி.ஐ.விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.உயிரிழந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்
சட்ட சபையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிப்பு

இன்று கேள்வி நேரத்தை ரத்து செய்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யும்படி கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். கள்ளச்சாராயத்தால் 55 பேர் பரிதாபமாக மரணமடைந்த அவலநிலை குறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஷமுறிவு மருந்தான ஹோ பிரசோல் மருத்துக்கு பதில் அல்சருக்கு கொடுக்கும் மருந்து இருப்பதாக புதுச்சேரியில் போய் விவரம் தெரியாமல் பேசுகிறார். […]
விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு

சட்டப்பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார் – ஈபிஎஸ் விஷ சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினோம் சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீதான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது பரபரப்பான கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் விற்கப்பட்டிருக்கிறது – எடப்பாடி பழனிசாமி