சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அஸ்வின் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலி சீருடை, போலி அடையாள அட்டை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி …

This image has an empty alt attribute; its file name is fraud-mortgage-with-fake-jewellery0331337e-06a6-463c-b84a-12a87f4c2361-415x250-1.jpg

தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் ,ஓமலூர்:- ஓமலூர் அடுத்த மரக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் வங்கியில் சேலம் ராயல் கார்டன் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 57) என்பவர் மேலாளராக உள்ளார். இந்த வங்கியில் வைக்கப்பட்டுள்ள அடமான நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்த போது 3 பேர் போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.10 […]