இந்தியாவில் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல்!

இதில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் மத்திய பிரதேசமும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் எண்ணிக்கையில் உத்தரபிரதேசமும் முதலிடம் பிடித்துள்ளன!

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை

தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் ஏற்கனவே உத்தரவு பள்ளி கல்வித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதால் குழப்பம் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை, பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் வேதனை சிறப்பு வகுப்புகள் தொடர்பாக, […]