வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: சாம்சங் மூத்த அதிகாரி தகவல்

சாம்சங் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என்று அந்நிறுவன மூத்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சாம்சங் ஆலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக தகவல் பரவியதை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பீர் தொழிற்சாலையை மூடும்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆலை நீண்டநாள் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென மூட உத்தரவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவர். அது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் விளக்கம்!

எண்ணூர் முகத்துவாரம், பக்கிங்காம் கால்வாய், கடற்கரை பகுதிகள் தொழிற்சாலைகள் திறந்துவிட்ட நச்சு எண்ணெய்க் கழிவுகளால் மாசடைந்துள்ளன

பெருமழை பலருக்கும் துயரைத் தந்துள்ள நிலையில் இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் இதைச் செய்துள்ளன.

தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.பீஜிங், சீனாவின் ஷான்சி மாகாணம் வூடாய் நகர் அருகே உள்ள ஜின்பிங் கிராமத்தில் மக்காச்சோளம் பதப்படுத்தும் ஆலை ஒன்று உள்ளது. அங்குள்ள உலர்கள தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு வேலையாட்கள் அமர்த்தப்பட்டனர். மக்காச்சோளம் பதப்படுத்தும் தொட்டிக்குள் இறங்கியப்படி ஒருவர் சுத்திகரிப்பு பணியை தொடங்கினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி தொட்டிக்குள் விழுந்து கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க தொட்டிக்குள் […]

பம்மல் ஊதுபத்தி ஆலை தீப்பிடித்து எரிந்தது

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மனோலையா என்ற ஊதுபத்தி தயாரிக்கும் கம்பனி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென தீ பற்றி எரிய தொடங்கி கரும்புகை வெளியேறுவதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேரினர். மேலும் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவம் இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் போராடி […]

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சி எல்லைகுட்பட்ட தாம்பரம் சானிடோரியம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம், வர்த்தகத் துறை கட்டுப்பாட்டில் உள்ள MEPZ Special Economic Zone Devolopment Commissioner தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் நேரில் சந்தித்து மேற்படி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நீரினை சுத்திகரிப்பு செய்வது குறித்து கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.