கோடை காலத்தில் சருமம் எரிச்சலாக இருக்கா

கோடை காலம் வந்துவிட்டது, இது பல தோல் பிரச்சினைகளை கொண்டுவருகிறது. குறிப்பாக கோடையில், வியர்த்தல் காரணமாக, சருமத்தில் தடிப்புகள் மற்றும் எரிச்சல் ஏற்படும். இந்த சிறுமிகளிடமிருந்து நிவாரணம் பெற பல விலையுயர்ந்த பொருட்களின் உதவியைப் பெறுங்கள். ஆனால் இன்று நாங்கள் உங்களுக்காக சில வீட்டு ஃபேஸ் பேக்குகளை கொண்டு வந்துள்ளோம், இது சருமத்தை குளிர்ச்சியாக உணர வைக்கும்.தக்காளி மற்றும் ஹனி ஃபேஸ் பேக்தக்காளி சாற்றில் 1 டீஸ்பூன் தேனை கலந்து முகத்தில் 20 நிமிடங்கள் தடவி அப்படியே […]

புகை, தூசு, வெயிலால் பாதித்த உங்கள் சருமம் பளபளக்க சில டிப்ஸ்

முகம், சருமம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை… என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை. சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப் பாதுகாக்க முடியும். அதற்கான சில டிப்ஸ்…கண் கருவளையத்தைப் போக்க, ஒரு மெல்லிய வெள்ளைத் துணியை மிதமான வெந்நீரில் நனைத்து, கண்களின் மீது வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து, கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்தால், சுருக்கம், கறுப்பு […]

சருமத்தை பளபளப்பாக்கும் தக்காளி

தக்காளி பழம் சருமத்தை பாதுகாக்கும்… முதலில் உங்களது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளவும். நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அரைத்தோ அல்லது கையில் இடித்தோ தக்காளியை விழுதாக தயார் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து […]

முகம் பளபளக்க ஒரு சொட்டு பால் இருந்தால் போதும்

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாகவே இருக்கும். பலரும் பல விதமான முறைகளில் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கை முறையை நாடி செல்வது வழக்கம்.அதில் பலருக்கும் உதவுவது பால் மற்றும் மஞ்சள், கற்றாழை போன்ற இலகுவான பொருட்களாகும். அந்தவகையில் பால் வைத்து எப்படி முகத்தை கூடிய விரைவில் அழகுப்படுத்தலாம்.இது சருமத்திலிருந்து இறந்த சரும செல்களை நீக்க உதவும்.இளமையான சருமமாக வைத்திருக்க உதவும்.இதை முகத்தில் மட்டும் அல்லாமல் முழங்கைகள், முழங்கால்கல், […]

முகம் கருமை நீங்கணுமா…சமையலறை பொருட்களே போதும்

ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை […]

சருமத்தின் கருமை நிறத்தை போக்க இதை பயன்படுத்தி பாருங்கள்

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை […]

முகத்தில் உள்ள பருக்களை போக்க என்ன செய்வது?

முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் […]

ஐஸ் கட்டியால் உங்க சருமத்தில் மசாஜ் செய்வது… உங்களுக்கு என்னென்ன அற்புதங்களை செய்யும் தெரியுமா?

பொதுவாக சருமம் அழகாகவும் பொலிவாகவும் இருப்பதற்காக சிலா் எண்ணெய் மாசாஜ் செய்வா்கள். சிலா் மூலிகை மசாஜ் செய்வா். ஆனால், ஐஸ் மசாஜ் செய்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், ஐஸ் மசாஜ் உங்களுக்கு சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. பொதுவாக சருமத்தில் ஐஸ் மசாஜ் செய்வதற்கு, குளா்சாதனப் பெட்டியின் ஃப்ரீசாில் இருக்கும் உறைந்த ஐஸை பயன்படுத்தக்கூடாது. மாறாக ஃப்ரீசருக்கு வெளியில் இருக்கும் ஐஸை எடுத்து அதை நேரடியாகவே சருமத்தில் வைத்து மசாஜ் செய்யலாம். […]

முகத்தில் ஏற்படும் கருமை போக்க!!!

முகம் கருத்துவிட்டால் எளிமையான முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிளீச்சிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். முதலில் புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாக சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு புளி கலந்த கலவையை எடுத்து முகம் முழுவதும் தடவி வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் […]