அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் 9000பேர் கண்தானம்

சென்னை அடுத்த அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை, 9 ஆயிரம் பேர் கண் தானம் பட்டியலை தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு மாநில திட்ட அலுவலர் டாக்டர் எஸ்.வி.சந்திரகுமாரிடம் ஒப்படைத்தனர் ஒரே நேரத்தில் 9 ஆயிரம் பேர் கண் தானம் மிக பெரிய சாதனை, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக பெருமிதம் சென்னை அடுத்த கானத்தூரில் அமெட் பல்கலைக்கழகம் சார்பில் “விழி கொடுத்து வாழ்விற்கு ஒளி கொடுப்போம்” ஒரே நாளில் 9 ஆயிரம் பேர் கண் தானம் […]

செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]