21,000 விநாயகர் சிலை கண்காட்சியில் தமிழக கவர்னர் ஆர் என். ரவி.

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். விநாயகர் கண்காட்சி சிறப்பாக இருந்தாக ஆளுநர் பாராட்டினார். சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் கடந்த 17 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 18 ஆம் […]
பல்லாவரத்தில் அனுமதி பெறாமல் நடந்த பொருட்காட்சிக்கு தடை

பல்லாவரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறமால் நடத்திய பொருட்காட்சிக்கு வருவாய் துறையினர் மூடி சீல்வைத்தனர். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கண்டோன்மெண்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆட்டுதொட்டி மைதானத்தில் குஷி எண்டர்டெயின்மெண்ட் நிர்வகத்தினர் பொருட்காட்சி நடத்திவருகிறார்கள். 14ம் தேதி துவங்கிய இந்த பொருட்காட்சிக்கு பெரியவர்களுக்கு 60 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் என பெறப்பட்டாலும் உள்ளே பல்வேறு ராட்டினங்கள், ரோபோடிக் அனிமல் கண்காட்சி, நொருக்கு தினி கடைகள், விட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிலையம் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து […]
பல்லாவரத்தில் லண்டன் பிரிட்ஜ் கண்காட்சியில் குவியும் கூட்டம்

பல்லவரம் அடுத்த ஆட்டு தொட்டி மைதானத்தில் ராஜ்முகில் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் பிரமாண்ட லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முகப்பு லண்டன் பிரிட்ஜ் தோற்றமே அசத்தலாக காட்சி தருகிறது. வண்ண வண்ண விளக்குகளால் அளங்காரம் செய்யப்பட்டு இருந்தது அதனை தொடர்ந்து உள்ளே நுழைந்தவுடன் லண்டன் பிரிட்ஜ்ல் நடந்து செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு இருந்தே பார்வையாளர்கல் தங்களின் செல்போனிலும் செல்பி, விடியோ ஒளிப்பதிவு செய்தவாறு குதுகளத்துடன் உள்ளே செல்கிறார்கள் அங்கும் சின்பன்சி குரங்கு, டயனசர் […]