இன்னும் 50 ஆண்டுகாலம் ஆனாலும் திமுகவை தொட்டுப் பார்க்கக்கூட முடியாது : அமைச்சர் எ.வ.வேலு

இன்னும் 50 ஆண்டுகாலம் ஆனாலும் திமுகவை தொட்டுப் பார்க்கக்கூட முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் மேற்கு பகுதி திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் இருக்கும் சித்தாந்தத்தை யாராலும் அழிக்க முடியாது, என்றார்.
தமிழகத்தில் பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான, அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன