ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

மத்தியபிரதேசம்: பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்துகோலா கிராமம் அருகே தீவிபத்தில் சிக்கியது; தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்குச்சாவடி ஊழியர்கள் காயமின்றி தப்பினர்.