ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் சையது இப்ராஹிம் ரைசி-க்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று ஈரான் நாட்டிற்கு சென்றடைந்தார்