குரோம்பேட்டை நேதாஜி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஸ்தினாபுரம் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் இ.ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்

விழாவில் கே.எம்.ஜே.அசோக், அழகப்பன், சதீஷ்குமார், சங்கர், காஞ்சி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன் இ.ராஜமாணிக்கம் பொறுப்பேற்பு

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்‌ஷா மகாலில் நடைபெற்றது. இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் […]