கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!
கடும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை நேரடியாக வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கிய எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு டிச. 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம். உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். அண்ணா தி.மு.கவினரக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி-பழனிசாமி கோரிக்க
அரசின் திட்டங்களை கூர்மைப்படுத்துவதே எங்களின் நோக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு மகளிர் விலையில்லா பயணத்திட்டம் பயன்படுகிறது என்பதை ஆய்வறிக்கையின் அடிப்படையில் அறிந்து திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்தவது தான் ஆய்வின் நோக்கம். பயணம் செய்யும் மகளிரிடம் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்.
1 கோடியே 10 லட்சம் நட்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படியும் உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு

அண்ணா தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் வருமான எடப்பாடி பழனிசாமியை, கோடநாடு கொலை கொள்ளை வழக்குடன் தொடர்புபடுத்தி பேச விளையாட்டுத் துறை மந்திரி உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியவர் ஜெயலலிதா அதிமுக 1991ல் ஆட்சியை பிடித்தபோது ஜெயலலிதாவுடன் 31 பெண்கள் எம்எல்ஏக்களாகினர் – எடப்பாடி மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான் என்பது பெருமை தற்போது இந்தியா முழுமைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் – எடப்பாடி
“மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு“

சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி எதிரொலியால் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பை கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவை பிறப்பிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2022 ஜூலை 1ல் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு நிறைவேற்றப்பட்ட […]