பொறியியல் தரவரிசையில் தாம்பரம் மாணவி முதலிடம்

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி தோசிதா லட்சுமி முதலிடம் பெற்றார். அவரது தந்தை நாகராஜன், சாப்ட்வேர் என்ஜினீயர், தாயார் ராதிகா, தோசிதா லட்சுமி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். அவர் பிரென்ச்- 100, ஆங்கிலம் – 98, கணிதம் – 100, இயற்பியல் -100, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 என 600-க்கு 598 மதிப்பெண் பெற்று இருந்தார். […]

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் இன்றும், நாளையும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி

சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]

பி.இ., பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 50,000 இடங்கள் காலி

11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்; 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை.