தாம்பரத்தில் மின்சார ரயில் மீது குதித்து தற்கொலை முயற்சி
தாம்பரம் நடை மேம்பாலத்தில்இருந்து,மூன்றாவதுபிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தமின்சார ரெயிலின் மேல்பகுதியில்குதித்தஆந்திர மாநில இளைஞர்மீது உயர்அழுத்தமின்சாரம்பாய்ந்து,தீபிடித்ததுஉயிருக்குபோராடியவரை உடனடியாக ரெயில்வே போலீசார்மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.இச் சமபவம்பயணிகள்மத்தியில் பெரும் பரபரப்பையும்அதிர்ச்சியையும்ஏற்படுத்தியது.அந்த வாலிபர் பெயர் சேகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார் இந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது