தாம்பரத்தில் மின்சார ரயில் மீது குதித்து தற்கொலை முயற்சி

தாம்­பரம் நடை மேம்­பாலத்­தில்இருந்து,மூன்­றாவதுபிளாட்­பாரத்­தில் நின்றுகொண்­டி­ருந்தமின்­சார ரெயி­லின் மேல்பகு­தி­யில்குதித்தஆந்­திர மாநில இளை­ஞர்மீது உயர்அழுத்தமின்­சாரம்பாய்ந்து,தீபிடித்ததுஉயி­ருக்குபோரா­டி­யவரை உடன­டி­யாக ரெயில்வே போலீ­சார்மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்­து­வ­ம-னைக்கு அனுப்பி வைத்­தனர்.இச் சம­ப­வம்பய­ணி­கள்மத்­தி­யில் பெரும் பர­ப­ரப்­பை­யும்அதிர்ச்­சி­யை­யும்ஏற்­ப­டுத்­தி­யது.அந்த வாலிபர் பெயர் சேகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார் இந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது