இடைத்தேர்தல் – 29 வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 35 மனுக்கள் நிராகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பண பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறது, இதற்காகவே 10 அமைச்சர்கள் இரவு பகல் முழுவதும் விக்கிரவாண்டியில் தங்கி இருக்கின்றனர்

சமூக நீதியை பற்றி பேச திமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது கலைஞர் திமுக வேறு ,மு க ஸ்டாலின் திமுக வேறு ,மு க ஸ்டாலினை இயக்குவது நான்கு அமைச்சர்கள் மட்டுமே, விக்கிரவாண்டி தொகுதி சமூக நீதி மண், இது எங்களின் மண், வேர்வை சிந்து பாட்டாளிகள்,விவசாயிகள் அனைவருமே எங்கள் பக்கம் இருக்கின்றனர் தேர்தல் வந்தாலே பாட்டாளி மக்களுக்கு நன்மை செய்தது போல் ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு திமுக நடத்தும் நாடகம் இது […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது. ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

பாஜக, தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு சட்டமன்ற தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை

தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளின் ஓட்டு விவரங்களை தற்போது… 234 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பகுத்து வெளிவந்துள்ள செய்தி நம்மை பல ஆச்சரியங்களில் ஆழ்த்துகின்றது. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்குள்ளும்… 6 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றிலும் தொகுதி வாரியாக எந்த கட்சி முன்னிலை பெற்றுள்ளனர் என்பதை இனி பார்ப்போம். மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில்…221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. வாவ்..! பாராட்டுகள் & வாழ்த்துகள். மீதி… 13 சட்டமன்ற […]

“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்;

அதிமுக ஒன்றிணை வேண்டும், இதுதான் கட்சி தொண்டர்களின் எண்ணமும் தான்; இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஒன்றிணைய வேண்டும்”

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.