பெண்களுக்கு போட்டி போட்டு ஆதரவு காட்டும் அரசியல் கட்சிகள்

தேர்தல் அரசியலில் பெண்களின் ஓட்டு முக்கியமானது.பெண்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகமாக உள்ளதோ அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் அவருக்கு என தனியாக பெண்கள் ஆதரவு இருந்தது எல்லோருக்கும் தெரியும்.அந்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ள அதிமுக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தது.அதன் எதிரொலியாகவே அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழங்கினார்கள். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும் பெண்களுக்காகவே புதுப்புது திட்டங்களை உருவாக்கி […]

இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல்?: நிதிஷ்- மம்தா சூசகம்

இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதால் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜ., திட்டமிட்டு வருவதாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு லோக்சபாவிற்கு தேர்தல் நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. பா.ஜ. கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ”இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன.

தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் நியமனம்!

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும், வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களை தனது தேசிய தூதர்களாகத் இந்தியர் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நடிகா் பங்கஜ் திரிபாதியை தேசிய தூதராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் அமீர் கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதர்களாக இருந்தனர். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் […]

மாநில தேர்தல் ஆணையம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியீடு!

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோருக்கு மாநில தேர்தல் ஆணையம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், வரும் 21.08.2023 வரை அதிகாரிகள்‌, ஒவ்வொரு வீட்டிலும்‌ வாக்காளர்களின்‌ விவரங்களை சரிபார்த்து குறித்து கொள்வார்‌. அப்போது வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்ப்பு, நீக்கம்‌, ஆதார்‌ எண்‌ இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்‌. 18 வயது பூர்த்தி அடைபவர்கள்‌ வாக்காளர்‌ அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதியவர்கள், இசேவை மையம் சென்று திருத்தம் […]

அரசியலில் இருந்து விலகுகிறார் விஜயகாந்த்..?

விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிரேமலதா தலைமையில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்குவது. விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. பிரேமலதா தலைவராகும் பட்சத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முற்றிலும் அரசியலில் இருந்து விலகி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.