கல்விக்கு அதிக நிதி ஒதுக்க விஐடி வேந்தர் வேண்டுகோள்

கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு. சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள். அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய […]

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் செயலாளர் தேவ் ஆனந்த் மற்றும் கல்லுரி துணை முதல்வர் திருப்பதி ஆகியோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.திவ்யா என்ற மாணவிக்கு இலவசமாக 4 ஆண்டுகள் B.E CS படிக்க அனுமதி அளித்தனர்

சேலையூர் உதவி ஆய்வாளர் முத்துராமன் பரிந்துரையின் பெயரில் இதற்கான ஏற்பாட்டை என்.வேணுகோபால் செய்தார். அனைவருக்கும் மாணவி திவ்யா நன்றி தெரிவித்தார்.

மே 6ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்

40,000 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ : வீடுதேடி சென்று வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், ‘ஆப்சென்ட்’ ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் […]

TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

விண்ணப்பிக்க :cecc.in தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537 போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் கவனத்திற்கு.. அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் | தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டம் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், பிப். 12ம் தேதிக்குள் www.cecc.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905/28510537என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம்!

கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள்

TNPSC, TRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும். வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாணவர்கள்www.cecc.in என்ற இணையதளம் மூலம் ஜன.29 முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

செப்டம்பர் 14ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம் விருப்பம் உள்ள மாணவர்கள் http://tngasa.in மற்றும் http://tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலாண்டுத் தேர்வில் பொது வினாத்தாள் முறை: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் முறையில் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டுத் தேர்வு வினாத் தாள்களில், பாட நூல்களில்உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது தெரியவந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் காலாண்டு, அரையாண்டுத் […]

அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு. தொழில்முறை கல்வி – ரூ.50,000; கலை – அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலுவோருக்கு ரூ.25,000 ஆக உயர்வு. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தகவல்.