கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம் – ஈபிஎஸ் இரங்கல்

“கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்” “குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” “குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலையும் வழங்க வேண்டும்”
பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசினால் மட்டுமே பதில் கூறுவேன், மற்றவர்கள் விமர்சித்தால் நான் பதில் கூற முடியாது”

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை இடையேயான மோதல் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா பதில்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைந்தார்.
தமிழகம் அதிமுக – பா.ஜ.க. கூட்டணியில் விரிசல்!: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு அண்ணாமலை விடுத்த அழைப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். நாளை ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்குகிறார். அண்ணாமலை நடைபயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் பயணத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அண்ணாமலை தொலைபேசி மூலம் தொடர்பு […]
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்”

“காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே கனிமொழி, ஆ.ராசா கைது செய்யப்பட்டனர்” “கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தது, காங்கிரஸ் ஆட்சி” எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி புதிய லோகோவை அறிமுகம் செய்தார்.

அ.இ.அ.தி.மு.க ஆகஸ்ட் 20 மதுரையில் நடக்கும் மாபெரும் மாநாட்டின் லோகோவை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எம்ஜிஆர் மாளிகையில் அறிமுகம் செய்தார்.