பெரிய கட்டிடங்களில் தீ அணைக்க ட்ரோன்

தாம்பரம் சானடோரியத்தில், மாநில தீயணைப்பு துறை பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில், 2023, ஜூலை மாதம், 137 வது அணிக்கான புதிய தீயணைப்போர் அடிப்படை பயிற்சி துவங்கியது. இது, மூன்று மாதங்கள் கொண்ட பயிற்சியாகும். 127 தீயணைப்பு துரை வீரர்களுக்கு, தீயணைப்பு துறை சார்ந்த அடிப்படை, தடை தாண்டுதல், ஆழ்கடல் நீச்சல், கயிறு மூலம் மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி […]

தீயணைப்பு படையில் ட்ரோன் பயன்படுத்த முடிவு

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாநில தீயணைப்பு பயிற்சி மையத்தில் புதிய தீயணைப்போருக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சி துவங்கபட்டது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டு துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள 120 தீயணைப்போருக்கு நியமன ஆணையை வழங்கி அவர்களுக்கான அடிப்படை தீயணைப்பு பயிற்சியினை துவக்கி வைத்தார். மேலும் புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அலுவலர் இருசம்மாளுக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த இயக்குநர் அபாஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி […]