பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]
அரசுப்பேருந்து ஒட்டுநர், நடத்துநருக்கு சீருடை, பேட்ஜ் கட்டாயம் – மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்
தாம்பரம் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் போலீசார் கலந்தாய்வு மது போதையில் ஆட்டோ ஓட்டினாளோ பொதுமக்ககுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தாம்பரம் போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 28 ம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவர் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யபட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் உதவி அணையாளர் நெல்சன், […]
பல்லாவரம் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழப்பு

பல்லாவரம் அருகே சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியானர், மற்றொருவர் படுகாயம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்( 25). இவர் பல்லாவரம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை முத்துவேல் தனது நண்பரான தேவா (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை ஜி.எஸ்.டி சாலை இணைக்கும் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் […]
சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]
தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]
ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்
108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம்

இடம்: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைநாள்: 24.02.24நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை. மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள் பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், DMLT(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology. வயதுவரம்பு: 19 இல் இருந்து 30 […]
சேலத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருடன் அண்ணா தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்…!

“அதிமுக ஆட்சியில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது நீங்கள் சொல்லித்தானே பேருந்தை இயக்கினேன், இப்போது மட்டும் ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள்..?” – பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கேள்வி