திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வியாளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் […]
திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வியாளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் […]