தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எஸ்.டி. சாலையின் சுவர்களில் வண்ண ஒவியங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன
பல்லாவரம் பள்ளியில் சாலை பாதுகாப்பு ஓவியப்போட்டி

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் சார்பில் பல்லாவரம் தெரேசா பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 134 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் மாணவர்களின் ஓவிய போட்டியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து காவல் முதன்மை காப்பாளர் கருப்பையா, […]