மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், வார்டு- 41, மணியம்மை தெரு பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம், வார்டு-67, சுதர்சன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை வசந்தகுமாரி கமகைண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் மேயர் மழைநீர் வடிகால் பணிகள் பார்வையிட்டு ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் மண்டலம், வார்டு-41 மசூதி காலனி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர், தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது துணை மேயர் கோ.காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள், உதவி செயற்பொறியாளர், உதவி/இளநிலை பொறியாளர், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
குரோம்பேட்டை நடேசன் நகரில் காணாமல் போன மழை நீர் கால்வாய்

குரோம்பேட்டை நடேசன் நகர் தாலுகா ஆபிஸ் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 23, நடேசன் நகர் பகுதி.இங்கு இருந்த மழைநீர்கால்வாய் கடந்த 10 ஆண்டாக மறைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு துயரங்களை அனுபவிக்கிறார்கள்.அப்பகுதி நலச்சங்கம், இணைப்புமையம் எடுத்த எந்த முயற்சிக்கும் மாநகராட்சி சார்பில் முறையான நடவடிக்கை இல்லை..அதிகாரிகள் வந்து பார்ப்பதும், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வதும் தொடர் நிகழ்வாக […]
மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும்

தாமதமாக பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பணிகள் நடக்கும் இடத்தை சுற்றி தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.
திருவஞ்சேரி ஊராட்சியில் மழை நீர் கால்வாய் அமைப்பு

புனித தோமையார்மலை ஒன்றியம் திருவஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைத்து தர வேண்டும் எனவும், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் மழை நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பரந்தாமன் தெரு, முத்தாலம்மன் கோவில் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி, […]
மு.க. ஸ்டாலின் அசோக் நகர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இணை […]
தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள்

தாம்பரம் மாநகராட்சியில் 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ மழைநீர் வடிகால் பணிகளை தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் நேரில் பாவையிட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க உத்திரவு. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தை தடுக்கும் விதமாக 37.5 கோடி மதிப்பீட்டில் 12.5 கி.மீ நிலத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தாம்பரம் மாநகராட்சிகான வெள்ளத்தடுப்பு சிறப்பு அலுவலர் ஆ.ஜான்லூயிஸ் ஐ.ஏ.எஸ், தாம்பரம் மாநகராட்சி […]
பாதாள சாக்கடைக்காக போராட்டம்

குரோம்பேட்டை முத்துசாமி நகர், ஆர்.கே.நகர், கணேஷ் நகர், சோமு நகர், கண்ணம்மாள் நகர் இப்பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி செயல்படாமல் உள்ளது. 2012 ஆம் ஆண்டு இங்கு பல லட்சம் செலவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டாலும் அதற்குரிய பம்பிங் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு அது செயல்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பாதாள சாக்கடையை பயன்படுத்த முடியவில்லை.இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் மக்கள் விழிப்புணர்வு […]