பிட்புல், ராட்வீலர் நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் – சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம். ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

நாய் உரிமையாளர் மீது வழக்கு

மதுரையில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை லேபர்டாக் இன நாய் கடித்தது. தட்டிகேட்ட மாணவியின் தாயாரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரில் நாய் உரிமையாளர் விஜய் சாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

தெரு நாய்கள்: உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகள் தளர்வு

டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என தனது முந்தைய உத்தரவில் இருந்த கெடுபிடிகள் சிலவற்றை தளர்த்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி, “டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க […]

நாயை துரத்தும் போது பள்ளத்தில் விழுந்து சிக்கிய புலி

கேரளா – இடுக்கி : மைலாடும்பாறை அருகே ஒரு தனியார் ஏலக்காய்த் தோட்டத்தில்,நாயைத் துரத்திச் சென்றதில் நாயும் புலியும் குழியில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடித்தனர்.

மேற்கு தாம்பரத்தில் நாய் தொல்லை பெண்ணுக்கு ஐம்பதாயிரம் அபராதம்

மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் திவ்யா எனும் பெண் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்திதேவி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை, நாயின் உரிமையாளர் திவ்யாவிற்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்திரவு நாய் யாரையும் கடிக்க வில்லை வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா […]

விமான நிலையத்தில் திரியும் நாய்களைப் பிடித்து தடுப்பூசி மாநகராட்சி நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி குழுவினர் கருதடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி நாய் பிடி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதைதொடா்ந்து சாலையில் செல்பவா்களை நாய்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைத்து தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தியும் கருத்தடை அறுவை […]

மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் […]

ஆண்டிபட்டி அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம்

தேனி: ஆண்டிபட்டியில் ஒரே இரவில் வெறிநாய் கடித்ததில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட 15 பேர் காயம் குமணன்தொழு, ஆலந்தளிரில் வெறிநாய் கடித்து காயமடைந்த நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வெறிநாயை பிடிக்கும் பணியில் குமணன்தொழு ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது

நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.