என்.ஐ.ஏ. சோதனை – ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

ஆவணங்கள் தொலைந்துவிட்டதா?

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…? எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர […]

போலி ஆவணம் தயாரித்து மோசடி: பைனான்சியர் மீது குண்டர் சட்டம்

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் பைனான்சியர் ககன் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை தியாகராயர் நகரில் குடியிருக்கும் வீட்டை 10 ஆண்டுக்கு லீசுக்கு எடுத்தது போல் போலி ஆவணம் தயாரித்ததாக புகார் எழுந்துள்ளது. போலி ஆவணம் தயாரித்து நீதிமன்றத்தில் அளித்ததாக பைனான்சியர் ககன் போத்ரா மீது புகார் எடுக்கப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் கட்டணங்கள் அதிரடி உயர்வு

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு துறையில் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான […]